எம் மாவீரர்களோ வாழ்க்கையின் எந்த வளமான ஆசைகளோ எதிர்பார்ப்புகளையோ மையப்படுத்தாது 'என்றோ ஒரு நாள் இந்த தமிழ் சாதியினர் சுதந்திர தமிழீழத்தில் தம் வாழ்வியலை காலம் காலமாக வாழ்வார்கள்' என்ற நம்பிக்கையில்
'மா புளிப்பது அப்பத்துக்கு நல்லது' என்பது போல சரத் - மஹிந்த சண்டை தற்பொழுது மலிந்து வருவது தமிழ் மக்களுக்கு இழைத்த அனர்த்தங்களையும் அநீதிகளையும் அரங்குக்கு கொண்டு வருவதாக அமையும்