தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதித்தேர்தலில் களமிறங்கவேண்டும் - சிவாஜிலிங்கம் தெரிவிப்பு
'தமிழ் மக்களின் எண்ணங்களையும் விருப்பு வெறுப்புகளையும் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். தமிழ் மக்களை கொன்றொழித்த மகிந்தவும், சரத் பொன்சேகாவும் தமிழ் மக்களுக்கு எதிரிகளே.
தொடர்ச்சி
07 Dec 2009 by thanal
தேடிச்செல்ல மாட்டேன்
'முகாம்களை விட்டு வெளியில் செல்பவர்கள் மீண்டும் முகாமுக்கு திரும்பாவிடின் நாங்கள் தேடிச்செல்ல மாட்டோம். அது சார்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளமாட்டோம்'.
தொடர்ச்சி
07 Dec 2009 by thanal
அரசாங்கத்தை தோற்கடிப்போம் மனோ கணேசன்
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவை தோற்கடிப்பதோடு அவர் சார்ந்த அரசையும் வீட்டுக்கு அனுப்புவோம்.............
தொடர்ச்சி
06 Dec 2009 by thanal
ஜனாதிபதித்தேர்தலின் த.தே.கூ. வின் நிலைப்பாடு?
'எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கும் படி தமிழ் மக்களிடம் எந்த வேண்டு கோளையும் விடப்போவதில்லை..............
தொடர்ச்சி
06 Dec 2009 by thanal
பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
1991 ம் ஆண்டு ஸ்ரீ பெரும்புதூரில் கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கிய குற்ற வாளிகளான பிரபாகரன், பொட்டு அம்மான்......
தொடர்ச்சி
06 Dec 2009 by thanal
சுவிஸ் பல் அரசியற்கட்சி மாநாடு - ஒரு நேர்காணல்
இலங்கை அரசு தமிழ்மக்களின் பாரம்பரிய காணிகளை சுவீகரித்து மக்களின் இயல்பான வாழ்க்கையை தொலைத்து உள்நாட்டிலேயே அகதிகள் ஆக்குவது எந்த வகையில் சுபீட்சமாகலாம்?
தொடர்ச்சி
28 Jan 2010 by thanal
தேசியத்தின் குரலாக தணல்
தமிழ் மக்களின் தொழுதற்குரிய தினமான மாவீரர் நாளான இன்று (27.11.2009) பாசெல் இந்து ஆலயத்தில் தணல் இணைய தளம் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ. சோ. கேதீஸ்வர குருக்கள் ஆசீர்வாதம் வழங்கி உரையாற்றினார்.
தொடர்ச்சி
28 Jan 2010 by thanal

<< Previous 1 2 3 4 5 6 Next >>

Content Management Powered by UTF-8 CuteNews