கைக்குண்டு வீச்சு
அரசியல் நீரோட்டத்திற்கு வந்த போராளிக் குழுக்களிடமிருந்து அரசு முற்றாக ஆயுதங்களைக் களையவில்லை என சசிதரன் அரசின்மேல் குற்றம் சுமத்தினார்.
இலங்கையில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்த அனுமதியோம் - வாசு
'இலங்கையில் ஐக்கியதேசியக்கட்சி, ஜே வீ பீ போன்ற கட்சிகள் சேர்ந்து சரத் பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம் இராணுவ ஆட்சியை நிலைப்படுத்த முனைகிறது........
மட்டக்களப்பில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவுக்கூட்டம்.
மட்டக்களப்பு நகரில் சரத் பொன்சேகாவை ஆதரித்து கரு ஜெயசூர்யாவின் தலைமையில் கூட்டமொன்று நடைபெற்றது. இதில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த புவனேந்திரன் உட்பட பெரும்பாலான ஐக்கியதேசியக்கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டார்கள்.
மூதூரில் முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரம்.
'ஜனநாயகத்திற்கெதிரான இந்த அரசு சிறுபான்மை மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தை தந்துள்ளது...........
ஜனாதிபத்தித் தேர்தலுக்குப்பின் தமிழர்களுக்கு சமஉரிமை.
எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித்தேர்தலுக்கு பின்பு தமிழ் மக்களுக்கான அனைத்து சமஉரிமைகளும் வழங்கப்படும்..........
டக்கிளஸ்சின் கோரிக்கை?
கோரிக்கைகளை ஜனாதிபதி கவனமாக செவியுற்றார். ஆனால் அதுவிடயமாக ஜனாதிபதி எந்த வாக்குறுதிகளையும் வழங்கவில்லை.......
தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்பு செயலாளர்- ஐக்கியதேசியக் கட்சி குற்றச்சாட்டு.
'ஒரு நாட்டின் பாதுகாப்பு செயலாளராக செயலாற்றுபவர் எப்படி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாம்?..........
<< Previous 1 2 3 4 5 6 Next >>