December 18
Posted by admin . Filed under Uncategorized |
Tweet தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் தமிழ்த்தேசியத்தின் இலக்கை விட்டு நகர்ந்து செல்கின்றார்கள் என்றும், திட்டமிட்டுப் படுகுழியில் தமிழர்கள் உணர்வை அழிக்கப் போகின்றார்கள் என்றும், இதனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை இதற்கு முந்திய கட்டுரையில் காட்டமாகவே வெளியிட்டிருந்தேன்.
December 15
Posted by admin . Filed under Uncategorized |
Tweet நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாள மதி! இனி விசயத்திற்கு வருவோம்! தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால அமெரிக்க சுற்றுலா தமிழ் மக்களுக்கு சார்பாக ‘வெட்டிச் சரிக்கும்’ என எதிர்பார்த்தவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எமாற்றங்களையும் கடந்து துரோகத்தனம் தாண்டவமாடுவதை காணக்கூடியதாக இருப்பது கவலைக்குரியதாகும்.
August 19
Posted by admin . Filed under Uncategorized |
Tweet திருகோணமலை நகரில் அமைந்துள்ள இந்து மயானத்துக்குள் விபச்சாரம் இடம்பெறுவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ‘இருக்கிறம்’ பத்திரிகை பட ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்டுள்ளது.
November 4
Posted by admin . Filed under Uncategorized |
Tweet போருக்கு பின்னர் இலங்கையின் சமாதானம் நிலைநாட்டப்படுவது அவசியம் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் இன்று சாட்சியமளித்த அவர் இனங்களுக்கு இடையில் நல்லெண்ணம் சந்தேகமின்மை மற்றும் உறவுகளை கட்டியெழுப்புவதற்கு அரசியல் தீர்வு ஒன்று அவசியம் எனக்குறிப்பிட்டுள்ளார்.
November 1
Posted by admin . Filed under Uncategorized |
Tweet சிறிலங்கா இராணுவம் புதியதொரு புலனாய்வுப் பிரிவை உருவாக்கியுள்ளது. ஐந்தாவது இராணுவப் புலனாய்வுப் பிரிவு என்ற பெயரில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
November 1
Posted by admin . Filed under Uncategorized |
Tweet அண்மையில் வடக்கு மாகாண அபிவிருத்திக் கூட்டம் வவுனியாவில் நடைபெற்றபோது ஜனாதிபதியும் கலந்து கொண்டு ‘தமிழ்க்கட்சிகள் ஒற்றுமைப்படும் பட்சத்தில் தீர்வினை சமர்ப்பிக்க ஆயத்தமாக இருப்பதாக‘ கருத்துரை வெளியிட்டார். இது ஒருபுறம் ‘மலடியை பிடித்து பிள்ளைப்பெறச் சொல்லும்‘ நகைப்பினை ஒத்த கருத்தாக இருந்தாலும், ஈழத்தமிழர்களையும் தலைமைகளையும் திசைமாற்றும் அல்லது தடம்மாற்றும் கருத்தாக ஜனாதிபதியின் உரையை எடுத்துக்கொள்ளலாம்.
November 1
Posted by admin . Filed under Uncategorized |
Tweet போரினால் பாதிப்புற்ற பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள், அகதி முகாம்களிலும் மரத்தடியிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் போது இலங்கையில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி பல கோடிகளைத் தாண்டியுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ஸ்திரமான ஆட்சி நிலவினால், பன்னாட்டுக் கம்பனிகள், தமது முதலீடுகளோடு படையெடுத்து வருமென்கிற கருத்து ஒன்று உண்டு.
October 25
Posted by admin . Filed under Uncategorized |
Tweet யாழ் வடமராட்சி மணற்காட்டுப் பகுதியில் நாளுக்கு நாள் சிங்களக் கடற் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. தற்போது 400இற்கும் அதிகமான சிங்களக் கடற் தொழிலாளர்கள் இப் பகுதிக் கடலில் அட்டை, மீன் என்பவற்றைப் பிடிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.
October 24
Posted by admin . Filed under Uncategorized |
Tweet 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் நினைவாக, அஞ்சல் அட்டை பிரசாரத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது சர்வதேச மன்னிப்புச் சபை. இச்சபையின் அமெரிக்கப் பணிப்பாளர் ஜீன் மக் டொனால்ட் இத் தகவலை வெளியிட்டுள்ளார்.
October 23
Posted by admin . Filed under Uncategorized |
Tweet வடபகுதியில் இடம்பெயர்ந்த சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் குடியேற்றப்படவுள்ளதாக